சனி, 8 நவம்பர், 2008

மரங்களின் கேள்வி


ஏ! மனிதனே எங்களை வெட்டி ஆயிரம் சிலுவைகள் செய்யத் தெரிந்த உங்களுக்கு ஏன் ஓர் இயேசுவைக்கூட உருவாக்கத் தெரியவில்லை

1 கருத்து:

அனிதா சொன்னது…

மனிதர்கள் வாயை மூடிக்கொள்ளும் வகையில் மரங்கள் நல்லதான் கேட்கிறது