ஞாயிறு, 2 நவம்பர், 2008

சென்றதினி மீளாது

சென்றதினி மீளாது மூடரே!
நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்துகுமையாதீர்!
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின் புற்றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா. – பாரதி

கருத்துகள் இல்லை: