சனி, 8 நவம்பர், 2008

எழுதமிழா

ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ
ஏனம் சுமந்து பிழைப்பதற்கோ பிறன்
எச்சில் பொறுக்கவோ தமிழரினம்
எனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம் எழுதமிழா
-காசி ஆனந்தன்

கருத்துகள் இல்லை: