சனி, 8 நவம்பர், 2008

கண்களில் பூக்கின்ற மலர்கள்

கனவுகள் அழகானவை; கண்களில் பூக்கின்ற மலர்கள் அவை. வெள்ளைத் தாள்களுக்கு விழி முளைத்துக் கொண்டது. இந்த இளைய நட்சத்திரத்திற்குள் ஒரு பௌளர்ணமி வடிவம் பளிச்சென்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: