சனி, 8 நவம்பர், 2008

வணக்கம்

அன்புத் தாயவளை மனதில் கொண்டு
அமுதத் தமிழ்மொழியை நாவினில் பூண்டு
செந்தமிழின் சிறப்பதனைக் கருத்தினில் மொண்டு
சந்தனத் தமிழால் தமிழ்மாறன் கூப்புகிறேன் கைகள் இரண்டு

கருத்துகள் இல்லை: