சனி, 8 நவம்பர், 2008

குருதேவர் பதில்

நான்கைந்து நாட்கள் தொடர்ந்து தியானத்தில் ஆழ்ந்து, கண்களை மூடிய வண்ணமே இருந்து “கடவுளை நான் பார்க்க வேண்டும், அதற்கு நீங்கள் அருள்புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் சுவாமி விவேகாநந்தர்.
குருதேவர் இராமகிருஷ்ணர் பதில் சொன்னார்,” ஏன் கண்களை மூடிக் கொண்டு கடவுளைக் காண வேண்டும் என்று விரும்புகிறாய். இந்த மண்ணில் இருக்கும் ஏழைஎளிய மக்களைக் கண்கொண்டு பார், அதுதான் கடவுள் காட்சி.

கருத்துகள் இல்லை: