சனி, 8 நவம்பர், 2008

முருகா

எழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
தொழுதே உருகி அழும்போதும் வேலும்மயிலும் என்பேன்,
அடியேன் சடலம் விழும்போதும் வேலும்மயிலும் என்பேன், செந்தில் வேலவனே

கருத்துகள் இல்லை: