வெள்ளி, 26 ஜூன், 2009

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கிய வரலாறு

சங்க இலக்கியம் கி.மு 500 லிருந்து கி.மு 100 வரை 4440 ஆண்டுகள்
இருந்தாக கூறப்பாடுகிறது.அவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.அவை
முதற்சங்கம்,இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும்.

முதற் சங்க காலம்

 அக்காலத்தில் 549 புலவர்கள் இருந்தனர்.அகத்தியர் ,சிவபெருமான்,முருக
வேல் போன்றோர் பாடல்களைப் பாடியதாகவும்,பெரும் பரிபாடல்,முதுநாரை
,முது குருகு,அகத்தியம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இடைச் சங்க காலம்

 அக்காலத்தில் 59 புலவர்கள் இருந்தனர்.அக்காலத்தில் அகத்தியமும்
தொல்காப்பியமும் அடிப்படை நூலாக இருந்ததாக கருதப்படுகிறது.கபாடபுரம் தான்
நூல்களை ஆய்வு செய்யும் கூடமாக இருந்தது.


கடைச் சங்க காலம்

 கடைச்சங்க காலம் என்பது இன்றைய மதுரை.அதில் 49 புலவர்கள்
இருந்தனர்.அதில் ,நக்கீனார் தலைமைப் புலவராக இருந்தாககவும்
கூறுகிறார்கள்.1090 ஆண்டுகள் உத்திர மதுரை ஆய்வுக்கூடமாக
விளங்கியது.
தமிழின் சிறப்பு -கி.ஆ.பெ

2 கருத்துகள்:

மஞ்சுளா குமரசாமி சொன்னது…

ஐயா, இலக்கணத்திற்கு முதல் நூல் அகத்தியமா? அல்லது தொல்காப்பியமா?

மஞ்சுளா சொன்னது…

உங்களின் சங்க இலக்கியத்தைப் பற்றிய விளக்கம் தெளிவாக இருந்தது.நன்றி ஐயா.சிறு ஐயம். அகத்தியம் என்பது இலக்கண நூலா ?அதைப்பற்றி மேற்கொண்டு விளக்கம் அளிக்க முடியுமா?